' நிரலர்: ந.ர.செ. ராஜ்குமார்
'-------------------------------------
choice = msgbox ("இந்த நிரல் உங்களுக்கு பிடிச்சிருக்கா?",vbokcancel,
"தமிழ்CPU http://tamilcpu.blogspot.com")
if (choice = 1) then
msgbox "மகிழ்ச்சி!...... :)",,"தமிழ்CPU http://tamilcpu.blogspot.com"
else
msgbox "ஐயையோ!.... :(",,"தமிழ்CPU http://tamilcpu.blogspot.com"
end if
wscript.echo "மிக எளிதாக தமிழ் இடைமுகப்பில் மென்பொருட்கள் எழுத முடியும்."
மார்ச் 30, 2011
தமிழ் விபிScript
மார்ச் 28, 2011
இவர்களால்தான் கணினியில் தமிழ் பயன்படுத்துகிறோம்
கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி. இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.
திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)
ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை
திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)
ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
திரு. முத்து நெடுமாறன்
தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர்
திரு. மணவை முஸ்தபா
இன்னும் ஆயிரமாயிரம் பேர் கணித்தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் இருக்கிறார்களென சொல்லித் தெரியவேண்டுமா என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துகள்
(
Atom
)
