கணினியில் தமிழை எளிமையாய்ப் பயன்படுத்த பலர் உழைத்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திரு.உமர்தம்பி. இவரை கணித்தமிழின் முன்னோடி எனக் கொள்ளலாம்.
திரு. உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006)
ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
தமிழ் தட்டச்சுப் பொறியின் தந்தை
திரு. ஆர். முத்தையா (பெப்ரவரி 24, 1886)
ஒலியியல் (phonetic tamil typing / முரசு அஞ்சல்) தட்டச்சு முறையை பிரபலப் படுத்தியவர்
திரு. முத்து நெடுமாறன்
தமிழ் கணினி கலைச்சொல்லாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவர்
திரு. மணவை முஸ்தபா
என் அன்னைத் தமிழுக்கு ஆரம் சூட்டியவர்களை நன்றியுடன் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஇவர்களைப் போன்றவர்களை முன்னிறுத்துவதை வரவேற்போம்.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குNalla thagaval.samy
பதிலளிநீக்குGreat Royal Salute to Their service.
பதிலளிநீக்குThanks
வருகை புரிந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குgood information thanks 4 sharing.
பதிலளிநீக்குThakavalukku natry.Theriyadhathai therinthu konden.
பதிலளிநீக்குஇவர்கள் செய்திருக்கின்ற இந்த அற்புத கணினி-தமிழ் பணியினை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்குnalla pathivu...........
பதிலளிநீக்குஅவர்களுக்கு நன்றிங்கோ ............
பதிலளிநீக்குஎன் அன்னைத் தமிழுக்கு ஆரம் சூட்டியவர்களை நன்றியுடன் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.
பதிலளிநீக்குsurendran
surendranath1973@gmail.com
nallavarkalukku nandri
பதிலளிநீக்குஅருமையானபதிவு கணனியில் தமிழைபதித்த அத்துணை கணவான்களுக்கும் ஆயிரமாயிரம் நன்றி வணக்கம்
பதிலளிநீக்கு